tag:blogger.com,1999:blog-104133306688252179.post22354086843571587..comments2023-10-25T15:34:07.224+05:30Comments on குரு கதைகள்: ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-104133306688252179.post-9852137327984689522016-05-25T19:17:02.982+05:302016-05-25T19:17:02.982+05:30மிக அருமையான பதிவு.
ஞானிக்கும் சித்தனுக்கும் உள்ள...மிக அருமையான பதிவு.<br /><br />ஞானிக்கும் சித்தனுக்கும் உள்ள வித்தியாசமே அகங்காரம்தான் .<br />சித்தனுக்கு மதம் ஒரு கருவியாகலாம்.<br />ஞானி என்பவன் அனைத்தையும் புரிந்தவன்.<br />அகங்காரத்தை துறந்துவிட துனிந்தால் <br />சித்தனும் ஞானியாகலாம்.நான் கடவுள்https://www.blogger.com/profile/08046246301310506028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-91542871805512228642016-03-08T21:00:45.577+05:302016-03-08T21:00:45.577+05:30கதை Concept .., கருத்து right sir…, ஆனால் “சித்த...கதை Concept .., கருத்து right sir…, ஆனால் “சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..” ..., முற்றிலும் தவறு.., சித்தர்களை இக்காதாபாத்திரமாக காட்டியதும் மிகவும் தவறு.., சித்து வேலைகள் செய்யும் ஒரு ஆசாமி.. என்று காதாபாத்திரத்தை வைத்திருக்கலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-84474700137847033662008-09-05T23:10:00.000+05:302008-09-05T23:10:00.000+05:30//நீங்கள் கூறியது போல சனாதன தர்மம் என்பது ஒரு வட்ட...//நீங்கள் கூறியது போல சனாதன தர்மம் என்பது ஒரு வட்டம் தான்.//<BR/><BR/>வெறும் 'சனாதன தர்மம்' இல்லை ... 'ஆதி சனாதன தேவி தேவதா தர்மம்'கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-27928435221294546262008-09-05T23:06:00.000+05:302008-09-05T23:06:00.000+05:30தெளிவான மறுமொழி உங்கள் மாண்பைக் காட்டுகிறது, மிக்க...தெளிவான மறுமொழி உங்கள் மாண்பைக் காட்டுகிறது, மிக்க நன்றி !<BR/><BR/>மதங்கள் முற்றிலும் தவறு என்று சொல்லமாட்டேன். அவை எப்போதும் தனித் தனியாக பொது மக்களைக் குழப்பத்திலேயே ஆழ்த்துக்கின்றன.<BR/><BR/>அடைய வேண்டிய இலக்குக்கு ஆயிரம் பாதைகள், அதில் ஒரு பாதையாகத்தான் மதங்கள் இருக்கிறது, ஒருவர் ஒரு பாதையில் சென்றாலே இலக்கை அடைந்துவிடுவார். மதவாதிகள் இந்த வழியாக செல்வது தான் நல்லது, அந்த வழி வழியே அல்ல என்றே சொல்லிக் குழப்புகிறார்கள், இலக்கு நோக்கிய பயணம் முச்சந்தியிலேயே நிற்கும் ! நான் சொல்வது சரியா ?<BR/><BR/>ஆன்மிகம் என்பது ஆன்ம ஞானத்துடன் தொடர்புடையது அது மதத்தோடு தொடர்பு கொண்டது அல்ல என்பதை மதவாதிகள் புரிந்து கொள்வது இல்லை என்பதே என்வருத்தம். :) <BR/><BR/>நீங்கள் சிறப்பாக மறுமொழியில் சொல்லி இருக்கிறீர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-3235133678674224942008-09-05T21:13:00.000+05:302008-09-05T21:13:00.000+05:30திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,குருகதைகளை படித்து உங...திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு,<BR/><BR/>குருகதைகளை படித்து உங்கள் கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி.<BR/><BR/>மூத்த பதிவரான உங்கள் பாராட்டுக்கள் எனது எழுத்து நல்ல பாதையில் செல்லுகிறது என்பதன் அளவுகோல்.<BR/><BR/>மதம் எனும் அடையாளம், சமூக மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை விட்டு வெளியேறி தனது மத அடையாளங்களை தொலைத்த ஆதிசங்கரரின் வழிப்பாதையை சேர்ந்தவன் யான்.<BR/><BR/>அவர் புத்தரை போல சடங்குகளை (நரபலி என பிற) களைந்ததால் பிரசன்ன பெளத்தர் என அழைக்கப்படார் என பலருக்கும் தெரியாது.<BR/><BR/>சடங்குகளை வெறுத்து அன்பை போதித்த கெளதமருக்கு மணி ஒலியுடன் ஊதுபத்தி காண்பிக்கும் லாமாக்கள் போல நாமும் நமது நாட்டின் ஞானிகளை மத அடையாளம் கொள்கிறோம்.<BR/><BR/>ஞானிகளும் நம் அறியாமையை கண்டு சிரிக்காமல் நாம் கொடுக்கும் வேடத்தை பூணுகிறார்கள்.<BR/><BR/>எனது உள்நிலையில் எந்த மத அடையளத்திலும் சேராதவன். சனாதன தர்மம் என நமது கலாசரம் கூறும் வழிமுறையை பின்பற்றுபவன்.<BR/>மெய்ஞானமும் விஞ்ஞானமும் கொண்ட வாழ்வியல் முறையை சில சிறுபுத்திக்காரர்கள் மதம் என மாற்றிவிட்டார்கள் என எண்ணும் பொழுது வேதனை தருகிறது.<BR/><BR/>எனவே எனது எழுத்தை உயர்வழிக்கான பாதையாக பாருங்கள் - இந்து மதம் என பார்க்காதீர்கள்.<BR/><BR/>நீங்கள் கூறியது போல சனாதன தர்மம் என்பது ஒரு வட்டம் தான். அதற்கு தொடக்கமும் முடிவும் இல்லை. தோற்றுவித்தவரோ- தோற்க்கடிப்பவரோ இல்லை.<BR/><BR/>அது இருந்து கொண்டே இருக்கிறது. அதில் நான் இருக்க விரும்புகிறேன்..<BR/><BR/>மீண்டும் நன்றி. உங்கள் கருத்துகளை அடிக்கடி பதிவு செய்யுங்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-48245016240139119812008-09-05T20:26:00.000+05:302008-09-05T20:26:00.000+05:30உங்கள் கதைகளெல்லாம் நன்றாக இருக்கிறது. 'இந்து மதம்...உங்கள் கதைகளெல்லாம் நன்றாக இருக்கிறது. 'இந்து மதம்' என்ற வட்டத்துக்குள் நிற்காமல் வெளியே வந்தும் எழுதுவீர்கள் என நம்புகிறேன் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com