tag:blogger.com,1999:blog-104133306688252179.post4516306808458937567..comments2023-10-25T15:34:07.224+05:30Comments on குரு கதைகள்: கடவுளை காண்பது எப்படி?ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-104133306688252179.post-24967286447660884902013-01-29T19:08:18.661+05:302013-01-29T19:08:18.661+05:30அகத்தியர் – காப்பு
பூரணமாய் நிறைந்த சற்குருவின் மல...<b>அகத்தியர் – காப்பு</b><br />பூரணமாய் நிறைந்த சற்குருவின் மலர் பாதத்தை போற்றியும் , யானை முகத்தோனைப் போற்றியும், வைத்திய ரத்தினச் சுருக்கம் 360 என்ற இந்நூலில் செந்துரம், பற்பம், லேகியம், தைலம், கிருதம், எண்ணெய், கலிக்கம், மாத்திரை மற்றும் நாடி பார்க்கும் வித்தை சொல்லியுள்ளேன்<br /><a href="" rel="nofollow"> http://www.tamilkadal.com/?p=1151 </a><br />Anonymoushttps://www.blogger.com/profile/11329454388544234477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-90492789852522436582008-10-17T21:27:00.000+05:302008-10-17T21:27:00.000+05:30நன்றாக இருக்கு !நன்றாக இருக்கு !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-19447118101893010982008-10-05T20:57:00.000+05:302008-10-05T20:57:00.000+05:30திரு கோவி.கண்ணன் அவர்களே,உங்கள் வரவுக்கு நன்றி.மேல...திரு கோவி.கண்ணன் அவர்களே,<BR/><BR/>உங்கள் வரவுக்கு நன்றி.<BR/>மேலும் உங்கள் விரைவான எதிர்வினைக்கு(விரைவான கர்மா?) நன்றி.<BR/><BR/><BR/>சரணகதி எனும் தத்துவத்தை இக்கதை கூறவில்லை. ஒரு முகமாக மிகவும் தீக்கமாக செய்யும் முயற்சியை காட்டுகிறது.<BR/><BR/><BR/>மஹாபாரதத்தை நீங்கள் சுட்டிகாட்டியதால் நானும் அதை கையாள எண்ணுகிறேன். மஹாபாரதத்தில் இதே போன்று சம்பவம் உண்டு. அர்ஜுனன் கிளியை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்பானே அதற்கு ஒப்பானது.<BR/>அவ்வாறு இருந்ததால் தான் பரந்தாமனிடம் கீதையை உபதேசமாக பெற்றான்.<BR/><BR/>என்னை பொருத்தவரை சரணாகதி எனும் தத்துவம், மனம் சார்ந்தது. மனதை திருப்திடுத்த கூறும் ஏமாற்று வித்தை.<BR/><BR/>இறைவன் தன்னை விடுத்து வேறு இடத்தில் இருந்தால் தானே சரணடைய? இறைநிலை என்பது நமக்கு விரோதியா அல்ல சர்வதிகாரியா? சரண் அடைதல் என்பது மனோமயக்கமே.<BR/><BR/>எனது காலில் நானே விழமுடியுமா?<BR/>அது போன்றது தான் சரணாகதியும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-62800488406372640292008-10-05T20:40:00.000+05:302008-10-05T20:40:00.000+05:30//தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாச...//தண்ணீரில் மூழ்கியதும் வேறு சிந்தை இல்லாமல் சுவாசத்தை எடுக்கவேண்டும் என்பது மட்டுமே பிரதானமாக இருந்ததல்லவா? அது போல கடவுளை காணவேண்டும் என்பதை மட்டும் சிந்தையில் வைத்து முயற்சி செய். கடவுளை காணலாம்.” என்றார்//<BR/><BR/>ஆக ஒரு தத்துவத்தைச் சொல்லி ஒருவாறு சீடனை சமாதானப்படுத்திவிட்டார் குரு. அதன் பிறகு அவன் ஏன் கேட்கப் போகிறான்<BR/><BR/>:)<BR/><BR/>இதையே வேறு மாதிரி சொல்ல வேண்டுமென்றால் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு கண்ணா காப்பாற்று காப்பாறு என்று திரவுபதி கதறிய போது செவி சாய்க்காதா கண்ணன், கண்ணா அபயம் என்று புடவையைப் பிடித்திருந்த கையை தலைக்கு மேல் சேவித்து கூப்பிட்ட போது தான் கண்ணன் காப்பாற்றினானாம். ஆக சரணாகதி என்ற நிலையில் தான் கடவுள் தோன்றுவதாக எல்லோருமே சொல்கிறார்கள். <BR/><BR/>நீங்களும் மாறுபட்ட கதையில் அதைச் சொல்லி இருக்கிறீர்கள்.<BR/><BR/>நன்றாக இருக்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com